Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 18 June 2014
முஸ்லீம் சகோதரர்களுக்கு நீதிகோரி சமவுரிமை இயக்கம் நடாத்திய மாபெரும் ஆர்பாட்டம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 18 June 2014 16:11
சமகால நிகழ்வுகள் / Newsflash

இலங்கை அரச அதிகாரத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பொதுபல சேனா மற்றும் மதவாத - இனவாத சக்திகள் முஸ்லீம் சகோதரகளுக்கு எதிராக நட்த்தும் பயங்கரவாத வன்முறையினைக் கண்டித்தும், நீதி கோரியும் இன்று 18.08.2014 கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது . அனைத்துச் சமூகத்தினரும், கட்சிகளும், மத தலைவர்களும்   இந்த ஆற்பாடத்தில் கலந்து கொண்டனர். அதிக அளவில் சிங்கள மொழிபேசும் மக்களுடன் பிக்குகள் பலரும், கொழும்பு வாழ் முஸ்லீம் சகோதர்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் . இப்போராட்டத்தில் வடக்கின் பிரபல அரசியல்வாதியும் வடமாகாண சபை உறுப்பினருமான  சிவாஜி லிங்கம், முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள், நவ சமாசக் கட்சித்தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 

Read more...
Last Updated ( Wednesday, 18 June 2014 17:02 )

இனவாத-மதவாத-பொறிக்குள் மீண்டும் சிக்குவதா? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 18 June 2014 10:44
அரசியல்_சமூகம் / சம உரிமை இயக்கம்

நாம் இத்துண்டுப்பிரசுரம் ஊடாக உங்களைச் சந்திப்பது நாட்டின் ஒருபகுதியில் இனவாத, மதவாத கொடுந்தீ கொழுந்துவிட்டு எரியும் சந்தர்ப்பத்திலாகும். அண்மையில் தர்க்காநகரில் ஆரம்பித்த இந்தத்தீ அளுத்கம பேருவளை வழியாக பரவிவருகிறது. மதப்பற்றுள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களுக்கும் இடையிலான சிறு சிறு பிரச்சினைகளுக்காக, குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் படுகொலையாவுமளவுக்கு சென்றதேன்?. தற்போது வியாபார நிலையங்கள் பல தீயிடப்பட்டுவிட்டது, பல உயிர்கள் பலியாகியுள்ளன, மேலும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தனை கொடுமைகளும் எதனை பகிர்ந்துகொள்ள முடியாமல் போனதற்காக? இந்த வன்முறை ஆரம்பமாகியது எப்படி?

Read more...
Last Updated ( Wednesday, 18 June 2014 10:51 )