Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 27 July 2009
பாசிட் மகிந்த தன் குடும்ப சர்வாதிகாரத்தை, இலங்கையின் "ஜனநாயக" ஆட்சியாக்கின்றனர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 27 July 2009 20:30
பி.இரயாகரன் - சமர் / 2009

மகிந்த குடும்பம், தன்னைச் சுற்றி ஒரு கூலிக்குழுவை உருவாக்கி வருகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டை தனக்கு கீழ் மென்மேலும் அடிமைப்படுத்த முனைகின்றது. இந்த வகையில் இராணுவத்திற்குள் நடக்கும் குழிபறிப்புகள், கைதுகள், பதவி இறக்கங்கள், இட மாற்றங்கள் எல்லாம், தம் குடும்ப பாசிச அதிகாரத்தை தக்க வைக்கவும், அதை பலப்படுத்தவும் செய்கின்ற தில்லுமுல்லுகள் தான்.

Read more...
Last Updated ( Tuesday, 28 July 2009 06:10 )

கலையரசன்:ஈழநானூறும்,புலப்பெயர்வு படலமும். - அபத்தமும்,அறிவியல் அவலமும் ஒன்றான தெரிவில் தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி! PDF Print Write e-mail
Written by admin2
Monday, 27 July 2009 05:55
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

கலையரசன்,ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்ற உங்கள் நூலிலிருந்த இந்தத் துண்டை வாசிக்கும்போது,நீங்கள் ஒரு இனத்தின் மீது நிகழ்ந்த இனவழிப்பு அரசியலை மிக மலினப்படுத்தப்பட்ட தலையங்கத்தில் புனைவாக மாற்ற முனைகிறீர்கள் என்று உணர்கிறேன்.
Read more...

Last Updated ( Monday, 27 July 2009 05:59 )

தன் தலைவரையே காட்டிக்கொடுத்த கே.பி என்ற மாபியா, புலிகளின் புதிய தலைவராம்! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 27 July 2009 00:00
பி.இரயாகரன் - சமர் / 2009

போராட்டத்தின் பெயரில் மந்தையாக வளர்க்கப்பட்ட அடிமையினத்தின் மேல், மற்றொரு வெட்கக்கேடான அரசியல் திணிப்பு. தமிழ்மக்களை தொடர்ந்து மாபியாக்கள் வழிநடத்த முடியும் என்று நம்பும் அடி முட்டாள்தனத்தின் மேல், துரோகிகள் தமக்குத்தாமே  செங்கம்பளம் விரிக்க முனைகின்றனர். 

Read more...
Last Updated ( Monday, 27 July 2009 07:27 )