இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே !

யாழிலிருந்து பதறி, கிழக்கில் துடித்து, கொழும்பில் சிறைபட்டு, அயலகத்தில் சிதறி, வன்னியில் ஒதுங்கி, முல்லைக்கு விரட்டப்பட்டு…. இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே !

 


mullai


Last Updated on Wednesday, 04 February 2009 05:22