Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் மழை,புழுக்கம் !

மழை,புழுக்கம் !

  • PDF

சாதாரணமாக மழை பெய்வதற்கு முன்னர் நாம் அதிக புழுக்கத்தை உணர்கிறோம்.அது ஏன் தெரியுமா? கரு மேகங்கள் உதயமான உடனடியாகவே, சுற்றுப்புறம் முழுமையாக நீர் ஆவியால் நிரம்பிவிடும்.! இதனால் நம்முடைய உடலில் உண்டாகும் வியர்வை எளிதில்ஆவியாகாமல் உடலிலேயே தங்கிவிடும். அதனால்தான் ஒருவகை புழுக்கம் ஏற்படுகிறது

http://santhanamk.blogspot.com/2008/07/blog-post.html