"மதமென்பது என்னவென்பதையும்,
அதன் அவசியத்தையும்
அறிந்திருப்போர் வெகுசிலர்.
அது என்னவென்றே அறியாது
பழைமை என்பதனாலும்,
முன்னோர்களுடையது என்பதனாலும்,
பழக்கவழக்கம் என்பதனாலும்,
கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டு
இருப்பவர்கள் பெரும்பாலோர்.
(தந்தை பெரியார் -"குடிஅரசு", 15.04.1928)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_1289.html
< Prev | Next > |
---|