Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் தந்தை பெரியார் சொல்கிறார் :

தந்தை பெரியார் சொல்கிறார் :

  • PDF

 




“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம்
என்மீது வெறுப்புக் கொள்ளாது;
வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட,
நான் அதற்கு அஞ்சவில்லை.
இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்;
பாராட்டாவிட்டாலும்,
இன்று நான் சொன்னதைப் பின்பற்றி
வீரத்தோடு, மானவாழ்வு
வாழும் வழியில் இருப்பார்கள்.
சரியாகவோ, தப்பாகவோ,
நான் அதில் உறுதி கொண்டிருப்பதால்
எனக்கு எக்கேடு வருவதானாலும்,
மனக் குறையின்றி, நிறை மனதுடன்
அனுபவிப்பேன்-சாவேன்
என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்.”

(தந்தை பெரியார் தமிழர் தலைவர் - நூல், பக்கம்: 15)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_8961.html