January 2009
Written by admin2
|
Friday, 16 January 2009 19:36
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
ஈழத்தமிழர்களும்,எதிர்காலமும்!
இன்றளவும் தமிழ்பேசும் மக்கள் இலங்கையில் ஏமாற்றப்படுகிறார்கள்.இவர்களின் வாழ்வாதாரங்களையும் ,உயிர் வாழ்வையும் ஈழதேசமென்ற கோசத்தின் வாயிலாகப் பறிக்கப்பட்ட
Read more...
|
Last Updated ( Friday, 16 January 2009 19:40 )
|
|
Written by admin2
|
Friday, 16 January 2009 08:38
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
எனது இருப்புக்காய் உன்னைக் கொல்வேன்
என் சோதரா, மரணத்துள் நானும் நீயும் நீந்துகிறோம்
Read more...
|
Last Updated ( Friday, 16 January 2009 08:40 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Tuesday, 13 January 2009 14:27
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இந்தியாதான் இன்று இலங்கையில் யுத்தம் செய்கின்றது. புலிகளை அழிக்கின்றது. இதனால்தான் புலிகள் தோற்கின்றனர். இப்படி இன்று நிலைமையை சிலர் ஆராய்கின்றனர். இந்த அடிப்படையில் போராட்டங்கள், கோசங்கள் முதல், தம் சொந்த தவறுகளை மூடிமறைக்கும் கைங்கரியங்கள்.
Read more...
|
Last Updated ( Tuesday, 13 January 2009 14:32 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 11 January 2009 14:14
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சுரண்டி தின்னும் வர்க்கமும், அதையண்டிப் பிழைக்கும் ஊடகவியலுக்கும் இடையில் மோதல். பாசிசம் மூலம் நாட்டை சுரண்ட முடியும் என்ற மகிந்தாவின் சிந்தனைக்கும், இதில்லாமலே சுரண்ட முடியும் என்ற எதிர்க்கட்சி ஊடகவியலுக்கும் மோதல்.
Read more...
|
Last Updated ( Sunday, 11 January 2009 20:50 )
|
|
Saturday, 10 January 2009
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 10 January 2009 21:16
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
1985 இல் இத் துண்டுப்பிரசுரத்தை சில மாணவர்கள் சார்பாக நான் வெளியிட்டேன். அப்போது ராங்கிங் செய்தவர்களோ, 'மனநோயாளி ஒருவர் யாழ் பல்கலைக்கழத்தில்" என்று பதில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். நான் ராக்கிங்குக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தினேன். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நான் வெளியிட்ட இந்தத் துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது.
Read more...
|
Last Updated ( Friday, 05 June 2009 19:14 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 10 January 2009 13:45
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
மானம், நேர்மை, தர்மம், உண்மை என்று எதிவுமற்றது என்றால், அது தமிழ் ஊடகவியல்தான். ஊடக தர்மம், சுதந்திரம் என்று எந்த அடிப்படையான தகுதியுமற்றதும், நக்கிதின்னும் பச்சோந்திகளால் நிறைந்தது தான் தமிழ் ஊடகவியல்;. தமிழ் இனத்தின் சாவில், தான் பிழைக்கின்ற பிழைப்பையே 'சுதந்திர" ஊடகவியலாகி அதை திண்டு செரிக்கிறவர்கள் இவர்கள்.
Read more...
|
Last Updated ( Saturday, 10 January 2009 13:53 )
|
|
Written by admin2
|
Saturday, 10 January 2009 06:44
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
"தமிழீழத்தின்"இறுதிக் காவலர்.
உனது தூக்கம் எவ்வளவு கருமையானது கரங்களின் மீது குசாலாகக் குடியிருக்கும் பாரத்தைப் போலவே, நீ அவர்களை விட எங்கோ தூரத்தில் என் குரலை நீ கேட்கமாட்டாய்?
Read more...
|
Last Updated ( Saturday, 10 January 2009 06:45 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 09 January 2009 20:23
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)
இதில் பேசியவர்கள் சிலர் பின் கொல்லப்பட்டனர்.
|
Last Updated ( Friday, 05 June 2009 19:13 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 09 January 2009 12:35
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
பேரினவாத பாசிசமோ புலிப் பாசிசத்தை உச்சிக் காட்டுகின்றது. தனது இனவெறி பாசிச குற்றங்களை எல்லாம் புலியின் மேல் போட்டுத் தப்பிக்க முனைகின்றது. புலிப் பாசிசம் இழைக்க கூடிய குற்றங்களை எல்லாம், தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாத பாசிசம் இயங்குகின்றது. தனது குற்றங்களை மூடிமறைத்தும், தமது குற்றங்களை புலியின் செயலாக திரித்தும் அல்லது ஒப்பீட்டளவில் தமது குற்றம் குற்றத்தன்மை குறைந்ததாக காட்டவும் முனைகின்றது.
|
Last Updated ( Saturday, 10 January 2009 11:06 )
|
|
Wednesday, 07 January 2009
|
Page 3 of 16
|