Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
January 2009

Thursday, 22 January 2009

இன்றைய இலங்கையின் இந்த அரசியல் PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 22 January 2009 19:50
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இலங்கை மற்றும் இந்தியக் கூட்டுப் போர் தமிழரை அநாதைகளாக்குமா?

ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் Read more...

Last Updated ( Thursday, 22 January 2009 19:54 )

ஞானி PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 22 January 2009 19:45
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்
(கதையெனப் புனைதல்...)
அன்பு வாசகர்களே!உங்களுக்கு நானொரு கதை சொல்லப் போகிறேன்.ஒரு ஊரில ஒரு ராசா இருந்தாரம்... Read more...
Last Updated ( Thursday, 22 January 2009 19:48 )

வன்னியில் என்ன நடக்கின்றது!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 22 January 2009 08:38
பி.இரயாகரன் - சமர் / 2009

பலருக்கும் புரியாத புதிர். அங்கு ஏதாவது அற்புதம் நடக்கும் என்று நம்பும் எல்லையில் கனவுகள்;. ஆயுதங்கள் முதல் விமானம் வரை கொண்டுள்ள புலிகள், மூச்சு விடமுடியாத பாசிச நிர்வாகத்தை அச்சாகக் கொண்டுள்ள புலிகள், இன்று என்ன செய்கின்றனர் எனத் தெரியாது பலர் புலம்புகின்றனர். இந்த எல்லையில் ஆய்வுகள், அறிக்கைகள் வேறு. 

Read more...
Last Updated ( Thursday, 22 January 2009 08:41 )


Wednesday, 21 January 2009

உலகமயமாக்கலும், இலங்கையில் பாசிசமயமாகலும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 21 January 2009 11:55
பி.இரயாகரன் - சமர் / 2009

இலங்கை கொந்தளிப்பான யுத்த சூழலுக்குள் சிக்கி பாசிசமாக சிதைகின்ற போதும், உலகமயமாதல் அதனூடாகத்தான் அமுலுக்கு வருகின்றது. பயங்கரவாதம் என்ற போர்வையில், ஏகாதிபத்திய அனுசரணையுடன் இலங்கையில் யுத்தம் திணிக்கப்படுகின்றது.  இதை பேரினவாதம் புலி ஒழிப்புக் கோசத்தின் கீழ், தமிழின அழிப்பாக நடத்துகின்றது. இதன் மூலம் இலங்கை தழுவிய பாசிசத்தை நிறுவிவருகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 25 January 2009 13:06 )

தமிழீழம் என்ற கோரிக்கை அரசியல் ரீதியாகவே மரணித்துவிட்டது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 21 January 2009 10:41
பி.இரயாகரன் - சமர் / 2009

தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமலேயே, தமிழீழம் என்ற கோரிக்கை மரணித்துப் போனது. உண்மையில் இந்தக் கோரிக்கை இன்று மண்ணில் வாழ்கின்ற மக்கள் மனங்களில், வெறுப்புக்குரிய ஒன்றாக, மனித அவலத்தை தந்த ஒன்றாக மாறிவிட்டது. இது மக்களை அரவணைத்துச் செல்லவில்லை. நன்மைக்குப் பதில் தீமையையே விதைத்தது.

Read more...
Last Updated ( Wednesday, 21 January 2009 10:55 )


Sunday, 18 January 2009

இஸ்ரேலிய காஸா படுகொலை – நோர்வேஜிய மருத்துவர் நேருரை PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 18 January 2009 20:24
ஒலி/ஒளிப்பேழைகள் / விபரணங்கள்( உலக நடப்புகள்)

இஸ்ரேலிய காஸா படுகொலை – நோர்வேஜிய மருத்துவர் நேருரை

Read more...
Last Updated ( Sunday, 18 January 2009 23:21 )

சிங்கள யுத்தம்: PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 18 January 2009 11:04
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் ஏன் இக்கொடிய யுத்தத்தை
எதிர்ப்பதில் மந்தமாக இருக்கிறார்கள்?

இலங்கை அரசின் யுத்தவெறியுள்
சிங்கள மக்களின் நிலை என்ன?
Read more...

Last Updated ( Sunday, 18 January 2009 11:08 )

அது,எனது மூஞ்சி! PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 18 January 2009 10:59
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்
தேசக் கருச்சுமந்து

போராடச் செல்வோனே!

சிங்களக் கொடுங்கோன் கண்டு

கிளர்ந்தவனல்லவா நீ?

Read more...
Last Updated ( Sunday, 18 January 2009 13:17 )


Friday, 16 January 2009

Sunday Leader Editor: Lasantha Wickrematunga PDF Print Write e-mail
Written by admin2
Friday, 16 January 2009 19:43
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

தோழனே,
துக்கித்திருக்கவும் முடியவில்லை;
துயர்கொள்வதற்காக அழவும் முடியவில்லை!
உன்னைப் போன்றவர்கள் பலரை நாம்
பாசிசத்தின் மடியில் ஏலவே இழந்துள்ளோம்.

Read more...
Last Updated ( Friday, 16 January 2009 19:47 )

எம் புற முதுகில் குத்தினாள் பாரத காளி! PDF Print Write e-mail
Written by admin2
Friday, 16 January 2009 19:41
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

எங்கள் வாழ்வையும்,
வளத்தையும் திருடினாரடி கிளியே
பாரதம் சொல்லியே பார்த்திருக்க-எமது
உயிர்குடித்தார் இந்தியப் பெரும் முதலாளிகள்!

Read more...
Last Updated ( Friday, 16 January 2009 19:43 )

Page 2 of 16