August 2008
Written by admin2
|
Sunday, 31 August 2008 18:16
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
குருதி மழை கோலமிழந்த ஈழ முற்றம் நெடும்போர்ப் புயற் பொழுது நெற்கதிர் தலை வீழ்த்திய குருதி வெள்ளம்
Read more...
|
Last Updated ( Sunday, 31 August 2008 18:24 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 30 August 2008 16:23
நூல்கள்
/ பி.இரயாகரன்
|
1.முன்னுரை : மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!
2.புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்
3.மக்கள் படையும் புலிகளும் மக்களின் பெயரிலான சமூக விரோதக் காடையர்களின் வன்முறைகளும்
4.மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்
5.வக்கிரமடைந்த தலைமைத்துவமும், சமூக பண்பாட்டுக் கூறுகளும்
6.புலியெதிர்ப்பு பிரிட்டிஸ் அரசியல் ஏஜண்டுக்கும், புலிப் பினாமிக்கும் இடையிலான தர்க்கத்தின் சாரமென்ன?
7.நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு?
8.'ஜனநாயகம்' என்ற பெயரில் பாசிசமே கோரப்படுகின்றது
9.சிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகிவரும் தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்
10.ஓநாய் கூட்டத்துக்கு ஏற்ற கைக்கூலி பரிசுதான் ஒரு கோடி பெறுமதியிலான 'அகிம்சையும் - சகிப்பும்'
11.மக்களைப் பிளக்காது, வடக்கு கிழக்கு இணைப்பும் பிரிப்பும் அரங்கேறாது
12.சமூக ஆற்றலற்ற மலட்டுத்தனம் கொலைகளையே தீர்வாக்கின்றது
13.இலங்கையின் முதன்மைப் பிரச்சினை புலிப் பாசிசமா?
14.மக்களை கேனயர்களாக்கிய புலியெதிர்ப்பு அரசியல்
15.யாருக்குத் தேசியம்? யாருக்கு ஜனநாயகம்?
16.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்
17.வார்த்தைகளால் நாம் எழுத முடியாதவை
18.கிழக்கில் இருந்து புலிகள் மட்டுமல்ல, கருணா தரப்பும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்
19.கூலிக்குழுவான கருணா கும்பலுக்கும், ஒளிவட்டம் கட்டும் எடுபிடி ஜனநாயகம்
20.துரோகமா மாற்று அரசியல்?
21.யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம்
22.கொலைகாரர்களும் கொலையைக் கண்டிப்போரின் வக்கிரமும்
23யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன?
24.மக்கள்தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய, கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 29 August 2008 21:25
நூல்கள்
/ பி.இரயாகரன்
|
1.முன்னுரை : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை
2.சமாதானமா? யுத்தமா? இது யாருக்காக? மக்களுக்கா? மூலதனத்துக்கா? நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது
3.சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில்
4.அமைதி சமாதானம் என்ற பின்னணி இசையில் தேசிய நலன்கள் சூறையாடப்படுகின்றன
5.சிங்கள இனவாத அரசு திட்டமிட்ட வகையில் தேசியத்தின் அனைத்து பண்பியல் கூறுகளையும் அழிக்கின்றது
6.மேட்டுக்குடி வெள்ளைப் பன்றிகளின் சொகுசு சுற்றுலாக்கள்
7.மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யக் கோரும் தேசியம்
8.மக்களை குடிகாரர்களாக்கும் அரசு, மக்களுக்கு கல்வியை மறுப்பது தேசியமயமாகின்றது
9.அனைவருக்குமான அடிப்படை கல்வியைமறுப்பது தேசிய கொள்கையாகின்றது.
10.சமூகச் சீரழிவினால் உருவாகும் பண்பாட்டின் விளைவு ஆழமானது
11.வாழ வழியற்ற சமூக அவலம்
12.நுகர்வு வெறியும் இன்ப நுகர்ச்சியும் நேர்விகிதத்தில் ஏகாதிபத்திய கொழுப்பை உருவாக்குகின்றது.
13.இலங்கையில் ஊடுருவிப் பாயும் பெரும் நிதிகள்
14.இலங்கையில் அத்துமீறுகின்றன அமெரிக்கத் தலையீடுகள்
15.இந்தியா மற்றும் மற்றைய ஏகாதிபத்தியங்களின் தலையீடுகள்
16.மூலதனத்துக்குக் கிடைக்கும் வரம்பற்ற சலுகைகள்
17.வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும்
18.தமிழர் தாயகத்தின் பொருளாதாரம் என்ன?
19.இனவாத சிங்கள இராணுவம்
20.குளிர்காயும் சிங்கள இனவாதம்
21.தமிழ் துரோகக் குழுக்கள் அரங்கேற்றும் அரசியல் வக்கிரம்
22.புலிகளும் தமிழ் மக்களும்
23.முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையும், அதற்கு அடிப்படை புலிகளின் வரி விதிப்பும்!
24.புரிந்துணர்வில் நேர்மை என்பது வக்கிரமாகவே அரங்கேறுகின்றது
25.வக்கற்ற அரசியல் புதைகுழியில் புலிகள்
26.வக்கரித்த அரசியலும், ஏகப்பிரதிநிதிக் கோட்பாடும்
27.ஏகாதிபத்தியங்களும் புலிகளும்
28.இனம் கடந்த அரசியல் விபச்சாரம், மக்களின் முதுகில் சவாரி செய்கின்றது.
29.சந்திரிகா - ரணில் அரசுக்கிடையிலான அதிகாரப் போட்டி
30.கூட்டணிக்குள் புலிகள் நடத்தும் அதிகாரப் போட்டி
31.முஸ்லிம் கங்கிரசுக்குள் நடந்த அதிகாரப் போட்டி
32.ஏகாதிபத்திய நலன்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் "இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை"க்கான புலிகளின் தீர்வுத் திட்டம்
33.சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாதம் பித்தலாட்டத்தை பிரகடனம் செய்கின்றது
34.பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.
35.வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?
36.பின் இணைப்பு : வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது? Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 29 August 2008 18:08
நூல்கள்
/ பி.இரயாகரன்
|
1.ஏகாதிபத்தியச் சூறையாடலால் தொடரும் குழந்தை உழைப்பு
2.தனிமனிதச் சுதந்திரம் வீங்கிய போது குழந்தைகளின் எதிர்காலம்
3.குழந்தையின் ஆரோக்கியத்தை மறுக்கும் ஏகாதிபத்தியப் பெண்ணியம்
4.பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்?
5.மாணவ - மாணவிகளின் ஆணாதிக்கச் சீரழிவுப் போக்கு
6.ஆணாதிக்கம் பெண்ணின் கடமையாக்கிய வீட்டுவேலை
7.சுரண்டும் ஆணாதிக்க உற்பத்தியில் பெண்களின் நிலை
8.சமூக உளவியல் தற்கொலைகள்
9.ஆணாதிக்கச் சுரண்டல் அரசு
10.சமூகச் சீரழிவில் குடி
11.பாலியலூடான எயிட்ஸ் (AIDS)
12.ஆணாதிக்கச் சுரண்டல் கண்காணிப்பு
13.மனிதனை அன்னியப்படுத்தலும், நுகர்வில் ஆடம்பரமும்
14.உதவியின் பெயரில் ஆக்கிரமிப்பு
15.பெண்ணியத்தின் பின் அரங்கேறும் ஆணாதிக்கம் : உலகில் பெண்கள் நிலையும் பெண் ஒடுக்கு முறை தொடர்பாகவும்
16.பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே!
17.மார்க்சியத் தலைவர்கள் ஆணாதிக்கவாதிகளா?
18.ஆணாதிக்கத்தை மார்க்சியம் பாதுகாக்கின்றதா?
19.பெண்களின் சுவடுகளில்... என்னும் பெண்களின் வரலாற்றைப் பற்றிய நூல் மீதான விமர்சனம்
20.ஆணாதிக்கத்தை எதிர்த்து எழுந்த வர்க்கக் கவிதை
21.மார்க்சியப் பெண்ணியத்தின் மீது சந்தேகத்தை விதைக்கும் ஆணாதிக்கத்தின் போக்கு குறித்து
22.பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது. .
23.பெண் விடுதலையின் பின்னால், திரிக்கப்பட்ட ஆணாதிக்க நிலை நிறுத்தல்கள் மீது!
24.பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்
25.மார்க்சியப் பெண்ணியம் மீதான கேள்விகள் மேல்
26."பூடகமான" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்
27.சுரண்டுவதில் தொடங்கிய ஆணாதிக்கம், சுரண்டல் ஒழியும் போது பெண் விடுதலை அடைவாள்
28.மார்க்சியமல்லாத பெண்ணியவாதிகளின் மௌனத்தின் பின்னால்
29.உலகமயமாகும் ஏகாதிபத்தியப் பெண்ணியம் பெண் எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்தி வக்கரிக்கின்றது
30.விமர்சனத்தின் மீது ஒரு பதிலுரை: பெண்ணாதிக்கச் சமூகத்தில் நிலவிய சமூகச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்ஆணாதிக்கச் சமூகத்தில்நிலவிய தனிச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்
31. முடிவுரை : ஆணாதிக்கமும் மார்க்சியமும்
32.மேற்கோள் குறிப்புகள் : ஆணாதிக்கமும் மார்க்சியமும் Read more...
|
Last Updated ( Friday, 29 August 2008 18:26 )
|
|
Wednesday, 27 August 2008
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 27 August 2008 20:58
நூல்கள்
/ பி.இரயாகரன்
|
1.முன்னுரை : இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்
2.தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?
3.இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்
4.கல்வியும் தமிழ் தேசியமும்
5.தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்
6.பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்
7.வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு
8.பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்
9.மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்
10.வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்
11.யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்
12.இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்
13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்
14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்
15.ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.
16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு
17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்
18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்
19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்
20.இனவாதமும் சுயநிர்ணயமும்
21.உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும்
22.இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும் Read more...
|
Last Updated ( Wednesday, 27 August 2008 21:18 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 27 August 2008 20:51
பி.இரயாகரன் - சமர்
/ 2001-2003
|
"ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்கு சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ்
தமிழ் மக்களின் தம்மை ஒரு தேசியமாக இனம் கண்டு போராடுமளவுக்கு, சிங்கள பெரும் தேசிய இனவாதிகளின் இனயொடுக்குமுறை காணப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் தொடங்கிய இனவாத ஒடுக்குமுறை, சுதந்திரத்தின் பின் வேகம் பெற்றது.
Read more...
|
Last Updated ( Monday, 16 February 2009 19:48 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 27 August 2008 20:38
பி.இரயாகரன் - சமர்
/ 2001-2003
|
தேசியம் என்பதன் அடிப்படை உள்ளடக்கமே என்ன? தேசிய பொருளாதார கட்டமைப்பாகும். தேசிய பொருளாதார கட்டமைப்பை பற்றி பேசாத அனைத்து தேசியங்களும் பிற்போக்கானவையாகும். அவை உள்ளடக்கத்தில் இன்றைய உலக ஒழுங்கை பேணிக் கொள்வதையும், அதன் நீட்சியாக இருப்பதையும் மூடிமறைக்கின்றது. இலங்கையில் சிறுபான்மை இனங்கள் முதல் பெரிய தேசிய இனங்கள் ஈறாக தேசியத்தை பற்றி பேசும் ஒவ்வொரு கணமும், தேசிய பொருளாதாரம் பற்றி மக்களுக்கு இருட்டடிப்பு செய்கின்றனர். இதில் இருந்தே இலங்கையில் பிற்போக்கான மக்கள் விரோத தேசியங்கள், மக்களின் மேல் சவாரி செய்வதை தனது தேசிய கொள்கையாக தேசியமாக வருணிக்கின்றனர்.
Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 27 August 2008 20:36
பி.இரயாகரன் - சமர்
/ 2001-2003
|
திட்டமிட்ட நிலப்பறியுடன் கூடிய நிலப்பகிர்வு விவசாயிகளின் நிலப்பிரச்சனைக்கு தீர்வை வழங்கியது. இது இலங்கையில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான தேசியப் போராட்டத்தை பின்தள்ளியது. நிலப்பிரபுத்துவ வர்க்கம் இழப்பீடுயின்றி அரைகாலனிய அரைநிலப்பிரத்துவ வடிவத்தை தொடரும் வகையில் திட்டமிட்ட இனவாத நிலப்பகிர்வை ஒரு கண்ணியாகியது.
Read more...
|
Last Updated ( Sunday, 14 June 2009 07:10 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 27 August 2008 20:20
பி.இரயாகரன் - சமர்
/ 2001-2003
|
1978 வரையப்பட்ட இனவாத அரசியல் சட்டம் "சிறீலங்க குடியரசு என்பது பௌத்தத்துக்கு முதன்மையான இடத்தை வழங்கும். பௌத்த சாசனத்தையும் தர்மத்தையும் பேணிக்காக்கும் பொறுப்பு அரசுடையதாகும்." இந்த இனவாத மதவாத அரசில் சிறுபான்மை இனங்களின் மேலான ஒடுக்குமுறையை தெளிவாகவே அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவே அங்கீகரிக்கின்றது. போலிச் சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டனின் நலன்கள் சார்ந்து உருவான அரசியல் அமைப்பு கிறிஸ்தவ மதம் சார்ந்தே காணப்பட்டது.
Read more...
|
Last Updated ( Sunday, 14 June 2009 07:09 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 27 August 2008 20:17
பி.இரயாகரன் - சமர்
/ 2001-2003
|
1956 இல் சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்று அறிவித்து தேர்தல் களத்தில் இனவாதிகள் குதித்தனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலத்தில் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவதாக வாக்களித்தனர். 1961 1.1 தனிச் சிங்களம் நாடுமுழுக்க அழுலுக்கு வந்தது. மொழியில் மட்டுமல்ல, வேலை வாய்ப்பிலும், குடியிருப்பு நிலத்திலும் ஏன் முழு இலங்கையின் அனைத்துதுறையிலும் சிங்கள இன மயமாக்கும் உள்ளடக்கத்தை இனவாதிகள் தமது அரசியல் ஆணையாக வைத்தனர். இதையே படிப்படியாக செய்தனர், செய்து வருகின்றனர், செய்யத் துடிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவே மலையக மக்களின் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டன.
Read more...
|
Last Updated ( Sunday, 14 June 2009 07:09 )
|
|
Page 1 of 94
|