Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
April 2007

Monday, 23 April 2007

பிரான்சில் பொலிஸ் ஆட்சி நிறுவப்படுமா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 23 April 2007 06:33
பி.இரயாகரன் - சமர் / 2007

ஒரு தீவிரமான வன்முறை கொண்ட பொலிஸ் ஆட்சி தான், பிரான்சின் சமுதாய முரண்களை ஒழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிப்படுகின்றது. அந்த வகையில் முதல் சுற்றில் முன்னணியில் வெற்றி பெற்ற வேட்பாளரே,

Read more...
Last Updated ( Saturday, 19 April 2008 06:27 )


Saturday, 21 April 2007

மனிதர், வாழ்வுமுறை,, அழிவின் விளிம்பில் பூமியின் சுற்றாடல் PDF Print Write e-mail
Written by ஆர்வலர்
Saturday, 21 April 2007 19:29
அரசியல்_சமூகம் / சபேசன் - கனடா

பூமிப்பந்தின் மேலோட்டினை மற்றைய உயிரினங்களுடனான போட்டியில் மனிதன் என்னும் இனம் ஆளுகைக்குட்படுத்தி விட்டது. மனித இனங்கள் தங்களிடையே ஏற்படுத்திய போட்டியில் பல வகையான அரசியல் பொருளாதார சித்தாந்தங்களை உருவாக்கின. இவற்றில் வெற்றிபெற்றிருப்பது இப்போதைக்கு முதலாளித்துவ ஜனநாயகப் பொருளாதாரமாகவே தோற்றம் பெறுகின்றது.

Read more...


Monday, 16 April 2007

'அற்புத"மான பாசிச அலட்டல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 16 April 2007 06:29
பி.இரயாகரன் - சமர் / 2007

"இணையப் போலிப் புரட்சியாளரும் ஈழ விடுதலைப் போரும்" என்ற தலைப்பில், தமிழ் மணத்தில் அற்புதன் என்ற, 'அற்புத"மான புலிப் பாசிட் எம்மீது தனது புலிப் பாய்ச்சலை நடத்தியுள்ளது. அந்த புலிப் பாசிச பாய்ச்சலின் உள்ளடகத்தைப் பார்ப்போம்.

Read more...
Last Updated ( Saturday, 19 April 2008 06:26 )


Saturday, 14 April 2007

உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் முரணானவையா? புலிகளின் நலன்கள் இந்த முரண்பாட்டிலா நீடிக்கின்றது? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 14 April 2007 06:26
பி.இரயாகரன் - சமர் / 2007

உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் ஒன்றோடொன்று முரணானவையா? சரி முரணானவை என்றால் எப்படி? எந்த வகையில்? எந்த வர்க்க நலன்களின் அடிப்படையில்? இந்தியாவில் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களினதும், தேசிய முதலாளினதும் நலன்கள்,

Read more...
Last Updated ( Saturday, 19 April 2008 06:25 )


Tuesday, 10 April 2007

அலுக்கோசுகளின் தலைமையில் நடத்த முனைந்த கும்மமேளம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 10 April 2007 06:19
பி.இரயாகரன் - சமர் / 2007

புலிகளின் கைதுக்கான காரணமும், இதை எதிர்த்து போராடுவதற்கான முரண்பாடு, ஜனநாயக விரோதத் தன்மை கொண்டவை. இதை புலிப் பசை கொண்டு யாராலும் ஒட்ட வைக்கமுடியாது.

Read more...
Last Updated ( Saturday, 19 April 2008 06:24 )


Sunday, 08 April 2007

புலிகள் பின்வாங்குகின்றார்களா? அல்லது தோற்கின்றார்களா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 April 2007 20:36
பி.இரயாகரன் - சமர் / 2007

அவர்கள் கூறுவது போல் பின்வாங்குகின்றார்கள் என்றால், ஏன் எதற்காக? இதன் பின் எந்த காரணத்தையும் அவர்கள் முன்வைக்க முடியாது. எப்போதும் காரணத்தை முன்வைக்க முடியாத ஒரு பாசிச வழிப் போராட்டத்தை நடத்துபவர்கள். எந்த விளக்கத்தையும் முன்வைக்கவோ,

Read more...
Last Updated ( Saturday, 06 December 2008 07:25 )


Saturday, 07 April 2007

கிட்லரை வரலாற்றில் உருவாக்கியவர்கள் யார்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 07 April 2007 20:21
பி.இரயாகரன் - சமர் / 2007

அரவிந்தன் நீலகண்டன் போன்ற பார்ப்பனிய அறிவிலிகள், பூணூலிட்டு மனித வரலாற்றை பார்ப்பனியமாக்கிவிட முடியாது. அதுபோல் மனித வரலாறு ஏகாதிபத்தியமயமாகி விடாது.

Read more...
Last Updated ( Saturday, 19 April 2008 06:21 )

புலி ஒழிப்பையா பேரினவாதம் நடத்துகின்றது? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 07 April 2007 20:19
பி.இரயாகரன் - சமர் / 2007

இல்லை. மாறாக தமிழ் மக்களை ஒழித்துக்கட்டுகின்றனர். தமிழ் மக்களின் ஒவ்வொரு உணர்வையும், புலிப் பாசிசத்தை மூலதனமானக் கொண்டு பேரினவாதம் வேட்டையாடுகின்றது. தமிழ் மக்களின் இருப்பே இன்று கேள்விக்குள்ளாகி நிற்கின்றது.

Read more...
Last Updated ( Wednesday, 19 November 2008 18:27 )


Friday, 06 April 2007

பிரான்சில் தொடரும் புலிக் கைதுகள், ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவையா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 06 April 2007 20:16
பி.இரயாகரன் - சமர் / 2007

இந்தக் கைதுகளைத் தொடர்ந்து தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக கூறிக்கொண்டு கும்மியடித்த பலர், நாய் உண்ணிபோல் கழன்று ஒடுகின்றனர். பலர் தமது தலையை மண்ணுக்குள் குத்திக் கொண்டு, சம்பந்தமில்லாதவர்களாகி விட்டனர். இனம் தெரியாத ஒரு அச்சம் பீதி கலந்த மௌனம். எதுவும் நடவாத மாதிரி இருக்க முற்படுதல். எதுவும் தெரியாதவர் போன்று பிரமை. பலர் மௌனவிரதம். வசனம் பேசிய வீரர்கள், நடைப்பிணமாக நடமாட முனைகின்றனர்.

Read more...
Last Updated ( Friday, 18 April 2008 21:20 )


Wednesday, 04 April 2007

தமிழரின் வானாதிக்கம். PDF Print Write e-mail
Written by admin2
Wednesday, 04 April 2007 20:51
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ந்தச் சங்கதி குறித்துப் பல்வேறுதரப்பட்ட பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.தமிழ்ச் சமூகத்தில் மிகவும் தீவிர அரசியல் அறிவுடையவர்கள்கூடப் புலிகளின் "வான் தாக்குதல்" குறித்துக் கருத்துப் பகிர்கின்றபோது,அதை வெறும் ஹீரோயிசத் தாக்குதலாக வர்ணித்துக் குறுக்கி விடுகிறார்கள்.ஆனால் இது வெறும் தனி நபர் வாதப் பெருவிருப்பின் முன்னெடுப்பில்லை-இது வெறுமனவே அரசியலற்ற தாக்குதல் அல்ல.இதற்குள் வரப்போகும் தென்னாசியப் பிராந்திய ஆதிக்கப் பலப்பரீட்சைப் பெறுபேறுகள் அடங்கியுள்ளன.இதில் எந்த ஆதிக்கம் வெற்றி கொள்ளும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாதிருப்பினும் இந்தத் தாக்குதல் மிகவும் பாரிய பின்னடைவை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கும், அதன் தென்னாசிய ஆதிக்கத்துக்கும் பெரும் அதிர்வையும் அடியையும் கொடுத்திருக்கிறது.இத் தாக்குதலுக்கு ஒரு திட்டமிட்ட ஒத்தாசை இருக்கிறது.அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்குக்கு"ஒரு 11 செம்ரெம்பர் தாக்குதல் அவசியமாக இருந்தது.அவ்வண்ணமே தென்னாசியப் பிராந்தியத்தில் இலங்கையை இந்தியாவின் ஆதிகத்திலிருந்து மீட்டெடுப்பதற்குப் புலிகளின் வான் தாக்குதல் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு அவசியமாக இருக்கிறது.இத்தகைய அரசியல் நலன்களின் அடிப்படையைப் புரியாதிருப்பதற்கான வெளித் தோற்றங்கள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.இதைச் சாத்தியப்படுத்திய விதமானது முற்றிலும் சுய முன்னெடுப்பைக் காட்சிப்படுத்தும் நுணுக்கத்தோடு செயற்படுத்தப்பட்டுள்ளது.

 

Read more...

Page 1 of 3