Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
August 2006

Wednesday, 23 August 2006

சுய அடையாளம் அற்றவன் யார்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 23 August 2006 20:40
பி.இரயாகரன் - சமர் / 2006

தன்னைப் பற்றிய வரலாறு தெரியாதவன் சுய அடையாளம் அற்றவன். சுய கல்வி அற்றவன், சுயமாக எதையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவன். மனிதன் (சுய) பற்றி வரலாறற்றையும், இயற்கை பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொள்ளதவன் சுய அடையாளம் அற்றவன். இவர்கள் மேற்கு நாடுகளில் வளர்க்கும் மந்தைக்கு கீழானவனாக இருக்கின்றான். சமூகத்தை, நாம் வாழும் எதார்த்த வாழ்க்கையை, ஏன், எப்படி, எதற்காக இவைகள் நிகழ்கின்றன என்று கேட்க முடியாத ஒருவன், சுய புலன்கள் உள்ள மனிதனாக இருப்பதி;ல்லை. நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்வது அவசியமானது, அடிப்படையானது. இல்லாது போது

Read more...
Last Updated ( Friday, 23 May 2008 21:34 )


Tuesday, 22 August 2006

ஒரு மக்கள் யுத்தத்தை புலிகளால் நடத்தவே முடியாது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 22 August 2006 20:58
பி.இரயாகரன் - சமர் / 2006

நீதியானதும் நியாயமானதுமான ஒரு மக்கள் யுத்தத்தை இனி ஒருநாளும் புலிகளால் நடத்தவே முடியாது. மாறாக அநியாயமான மக்கள் விரோத யுத்தத்தையே புலிகளால் நடத்த முடியும். எப்படி மக்களுக்கான ஒரு பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்த முடியாதோ,

Read more...
Last Updated ( Tuesday, 23 June 2009 20:26 )


Monday, 21 August 2006

அன்னிய தலையீட்டை இலங்கையில் தவிர்க்க முடியுமா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 21 August 2006 20:51
பி.இரயாகரன் - சமர் / 2006

இந்த கேள்வி இலங்கையின் இன்றைய சூழலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தாக மாறிவிட்டது. அன்னிய தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகவே, இன்றைய அரசியல் போக்கு வலிந்திழுக்கின்றது. எப்படி யுத்த வெறியர்களின் யுத்தத்தை இன்று மக்களால் தடுத்து நிறுத்த முடியாதிருக்கின்றதோ, அதேபோல் இந்த அன்னிய தலையீட்டையும் தடுத்து நிறுத்தும் நிலையில் மக்கள் இல்லை.

Read more...
Last Updated ( Friday, 18 April 2008 20:41 )


Sunday, 20 August 2006

இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், PDF Print Write e-mail
Written by ஆர்வலர்
Sunday, 20 August 2006 19:01
அரசியல்_சமூகம் / சபேசன் - கனடா

இலங்கையில் வடக்கு தெற்கு எங்கும் அரசினாலும் புலிகளாலும் காட்டுத்தர்பார் நடாத்தப்படுகின்றது. புலிகளால் நடத்தப்படும் கொலைகளையும் காணாமல் போதல்களையும் பெரிதாக கூறும் அரசும, அதே போன்று அரசும் அரசு சார்பு குழுக்களும் செய்யும் கொலைகளையும் காணாமற்போதல்களையும்

Read more...
Last Updated ( Sunday, 20 April 2008 22:10 )


Thursday, 17 August 2006

யாழ் மேலாதிக்கம் தான் தமிழ் இனத்தைப் பிளக்கின்றது. PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 17 August 2006 20:46
பி.இரயாகரன் - சமர் / 2006

புலிகள் மற்றும் புலிகள் அல்லாத அனைத்து தளத்திலும், யாழ் மேலாதிக்கம் தான் தமிழ் மக்களையே பிளந்து, அவர்களை தனக்குள் அடிமைப்படுத்துகின்றது. சமூகத்தில் காணப்படும் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட மறுக்கும் உள்ளடக்கம் தான், யாழ் மேலாதிக்கம். யாழ் மேலாதிக்கம் என்பது தனி நபர்கள் அல்லது குழுக்கள் சார்ந்ததல்ல.

Read more...
Last Updated ( Friday, 18 April 2008 20:40 )


Wednesday, 16 August 2006

இனவாத யுத்தம் மூலம் அமைதியும் சமாதானமும் தோன்றுமா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 16 August 2006 20:43
பி.இரயாகரன் - சமர் / 2006

இறுதி யுத்தத்துக்கான நாலாவது ஈழப்போர் தொடங்கிவிட்டது என்று, அடிக்கடி புலித்தரப்பாலும் புலிப் பினாமிகளாலும் மகிழ்ச்சியாகவே பரபரப்பூட்டப்படுகின்றது. ஆனால் யுத்த முனைப்புகள் அனைத்தும், அவர்கள் விரும்பும் கோரமான யுத்தமின்றி சப்பென்று பிசுபிசுத்து போகின்றது. இருந்தபோதும் பரந்த தளத்தில் பாரிய தாக்குதல்கள்,

Read more...
Last Updated ( Friday, 18 April 2008 20:40 )


Tuesday, 15 August 2006

நிர்ப்பந்தத்துக்கு உட்பட்ட அப்பாவிகளை படுகொலை செய்வதற்கு யார் உரிமை வழங்கியது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 15 August 2006 20:39
பி.இரயாகரன் - சமர் / 2006

ஐயோ அப்பாவிகளை கொன்று போட்டாங்கள் என்று புலிகள் ஓலமிடுகின்றனர். அவர்கள் அப்பாவிகள் அல்ல புலிகளே, எனவே கொன்றோம் என்று பேரினவாத அரசு திமிரெடுத்து கூச்சலிடுகின்றது. முல்லைத்தீவில் நடந்த குண்டுவீச்சில் கூட்டம் கூட்டமாக கொல்லபட்டவர்களையிட்டு,

Read more...
Last Updated ( Tuesday, 14 August 2018 09:54 )


Monday, 14 August 2006

நடைமுறையற்ற புலி அலட்டல்கள் இரண்டு PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 14 August 2006 06:56
பி.இரயாகரன் - சமர் / 2006

அண்மையில் புலிக் காட்டுப்பிரதேசங்கள் மீதான பொருளாதார தடையையடுத்து ரி.ரி.என் தொலைக்காட்சியில் நிலவரம் என்ற பகுதியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு உப்புச்சப்பற்ற நடைமுறைக்கு உதவாத பரப்புரை ஒன்றைச் செய்தனர்.

Read more...
Last Updated ( Friday, 18 April 2008 20:50 )

நடைமுறையற்ற புலி அலட்டல்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 14 August 2006 06:47
பி.இரயாகரன் - சமர் / 2006

அண்மையில் புலிக் காட்டுப்பிரதேசங்கள் மீதான பொருளாதார தடையையடுத்து ரி.ரி.என் தொலைக்காட்சியில் நிலவரம் என்ற பகுதியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு உப்புச்சப்பற்ற நடைமுறைக்கு உதவாத பரப்புரை ஒன்றைச் செய்தனர்.

Read more...
Last Updated ( Friday, 18 April 2008 20:48 )


Saturday, 12 August 2006

திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 12 August 2006 20:31
பி.இரயாகரன் - சமர் / 2006

யுத்தத்தின் பெயரில் நடந்தது இனவழிப்பே. இதைப் புலிகள் தொடங்கி வைக்க, பேரினவாதம் முடித்துவைக்க முனைகின்றது. உண்மையில் இரண்டு இராணுவங்கள் மோதவில்லை. திருகோணமலையில் இருந்து தமிழ்மொழி பேசும் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,

Read more...
Last Updated ( Tuesday, 23 June 2009 20:23 )

Page 1 of 3