இலங்கையின் பாராளுமன்ற சனநாயக ஆட்சிப் பாரம்பரிய பாதையில் அரசியல் கட்சிகளின் தோற்றம் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட படிப்பும்-சொத்தும் படைத்த ஒரு குறிப்பிட்ட தொகையினரான பணக்கார வர்க்கத்தினர் மத்தியிலிருந்தே ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கை வசதிகளை-சொத்துக்களை-சுகபோகங்களை பாதுகாப்பதற்கான அதிகாரத்தை அடையும் நோக்குடனேயே அன்று கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. காலனித்துவ எசமானர்களும் தங்களுக்கு எப்போதும் சேவகம் பண்ணக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே அவர்களைப் (லண்டனுக்கு அனுப்பி) படிப்பித்துப் பயிற்றுவித்தும் இருந்தனர்.
Read more...
|