Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 16 September 2017
*திருமண மந்திரங்களின் ஆபாசம்* PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 16 September 2017 07:15
அரசியல்_சமூகம் / அசுரன் மாவோ,

*திருமண மந்திரங்களின் ஆபாசம்*

வேத பண்டிதர்களே – ஒப்புதல்

இதற்கு பிறகும் பார்ப்பனர்களை அழைத்து திருமணம் நடத்தலாமா?

புரோகித திருமணங்களில் பார்ப்பனர்கள் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்கள் இழிவும் ஆபாசமும் நிறைந்தவை என்பதை வேத விற்பன்னரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாதாச்சாரியாரே கூறியிருக்கிறார். ராமானுஜ தாதாச்சாரி இறந்துபோன காஞ்சி சீனியர் சங்கராச்சாரியுடன் நெருக்கமாக இருந்தவர். இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் நக்கீரன் ஏட்டில் இவர் எழுதிய தொடர் வைதிக பார்ப்பனர்களை கதிகலங்க வைத்தது. தொடரை நிறுத்துமாறு பார்ப்பனர்களிடமிருந்து வந்த அழுத்தங்களை புறந்தள்ளிவிட்டு அவர் எழுதினார்.

Read more...
Last Updated ( Saturday, 16 September 2017 07:18 )