Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 07 September 2017
பொய் புனைந்து வாழ்த்துவதற்கு மனமே வரவில்லை PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 07 September 2017 12:42
அரசியல்_சமூகம் / புஸ்பராணி

ஆசிரியர் தினம் என்று எல்லோரும் வாழ்த்துக்கள்கூறிக்கொண்டே இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லோரும் நல்லாசிரியர்களைப் பெற்றிருக்க வேண்டும் ...என்னால் அப்படிப் பொய் புனைந்து வாழ்த்துவதற்கு மனமே வரவில்லை .சில ஆசிரியர்களால் சின்ன வயதில் நான் பட்ட காயங்கள் இன்னும் ஆறவேயில்லை.

அதுவும் துறவு பூண்ட கன்னியாஸ்திரிகள் என்று சொல்லிக் கொண்ட ஆசியைகளிடம் பெரும் துன்பங்களை நானும் என் சகோதர சகோதரிகளும் அனுபவித்திருக்கின்றோம், பாலைவனத்தில் தோன்றிய பசுந்தளிர்கள் போல ஒன்றிரண்டு நல்லாசியர்களைக் கண்டிருக்கின்றேன் . அவர்கள் மட்டுமே என் மதிப்பில் இன்றும் அமர்ந்திருக்கிறார்கள் ,

Read more...

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 07 September 2017 06:01
பி.இரயாகரன் - சமர் / 2017

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

Read more...
Last Updated ( Thursday, 07 September 2017 06:29 )