Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 11 June 2014
ஆதிரையாள்........ PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 11 June 2014 14:36
அரசியல்_சமூகம் / கனகமணி

சாக எத்தனிக்கும் போதெல்லாம் தனது பிள்ளைகளின் முகங்களும் அவர்களின் எதிர்காலமுமே அவளுக்கு கண்முன் வருகின்றது. வாழ நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு நடந்த கொடுர சம்பவங்கள் வழ்க்கையில் பிடிப்பில்லாமல் சாவுவரை துரத்துகிறது. சாகவும் துணிவற்றவளாகவும் வாழவும் பிடிக்காதவளாகவும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கனடாவுக்கு நடைப்பிணமாக வந்து சேர்ந்தாள் ஆதிரையாள்.

Read more...
Last Updated ( Wednesday, 11 June 2014 14:52 )