Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 28 May 2014
முன்னாள் போராளிகள் கொலையும், மஹிந்த அரசும், இடதுசாரிகளும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 28 May 2014 10:22
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கை அரசு தனது உள்நாட்டு இனவாத அரசியலைத் தொடர்வதற்காகவும், தொடர்ந்தும் தன் அரச அதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அரசியலாக புலிகளின் மறு உருவாக்கம் என்ற பூச்சாண்டிக் கதைகள்  கடந்த மாசி மாதம் ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியது .

யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னும்,  புலிகளின் மறு உருவாக்கம் என்ற பொய்யைக் கசியவிட்டுப்  பின்,  அப் பொய்யை உண்மையென நிருபிக்க வேண்டிய தேவை,  ஏன் இலங்கை அரசுக்கு உள்ளது ஏன ஆராய்ந்தால்-   அது தற்போது பல இக்கட்டான  நெருக்கடிகளுக்கிடையே சிக்கியுள்ளது இலகுவாகத் தென்படும்.

Read more...
Last Updated ( Wednesday, 28 May 2014 10:28 )