Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Tuesday, 13 May 2014
கல்வி- மற்றும் தமிழ் மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போர் மீது தாக்குதல் ! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 13 May 2014 15:13
சமகால நிகழ்வுகள் / Newsflash

இலங்கை அரசின் கல்விக் கொள்கை, மனித உரிமை மீறல்கள் , மாணவர்களில் கல்வி கற்கும் உரிமை மறுப்பு , கல்வியைத் தனியார் மயப்படுத்தல் போன்ற மாணவர் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக,   அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்முனைப் போராட்டங்களைப்  பலவடிவங்களிலும்  நடாத்தி வருகின்றது . இப்போராட்டகளுடன் , யாழ்- மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு எதிரான போராட்டங்களும் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.

Read more...
Last Updated ( Tuesday, 13 May 2014 15:19 )