பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சத்தியாக்கிரக போராட்டம் எதிர்வரும் புத்தாண்டு விடுமுறை தினத்தையொட்டி நிறுத்தப்படாது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர்ஒன்றிய செயற்பாட்டாளர் நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.
நேற்று 8ஆம் திகதி மருதானை சீ.எஸ்.ஆர் மண்டபத்தில் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளார் சந்திப்பிலேயே மேற்கூறிய தகவலை அவர் வெளியிட்டார்.
Read more...
|