ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு சமவுரிமையை வழங்கக் கோரி ஒடுக்கும் இனங்கள் போராடுவதும், சமவுரிமையை வழங்கக் கோரும் இந்தப் போராட்டத்துடன் ஒடுக்கப்பட்ட இனங்கள் ஒன்றுபட்டு, சமவுரிமையை பெற்றுக் கொள்வதற்காக போராடுவதுமே சமவுரிமையின் அரசியல் சாரம்.
எந்த இனத்துக்கும் தனிச் சலுகை கிடையாது. ஒரு இனம் அனுபவிக்கக் கூடிய உரிமைகைள் அனைத்தும், எல்லா இனத்துக்கும் உண்டு என்பதே சமவுரிமையின் கொள்கை விளக்கம். தேசங்கள் கொண்டு இருக்கக் கூடிய தன்னாட்சியும் கூட, சமவுரிமையின் அடிப்படையிலானதே ஒழிய ஒரு இனத்திற்கான விசேட சலுகையின்பாலனதல்ல.
Read more...
|