கூடங்குளம் அணுமின்னிலைய எதிர்ப்புப் போராட்டம் எமது கோடிப்புறத்திலேயே, நடந்துகொண்டிருக்கின்றது.
அணுகுண்டு வெடித்தால்த்தான் அழிவு... அணுவுலை வெடிக்காமலே அழிவு... கூடங்குள அணுமின் உலையை இழுத்து மூடு..! போராடும் மக்களோடு கை கோரு... இது நமது போர்.
மன்னார் வளைகுடா மற்றும் யாழ் தீபகற்பம் எனும் இலங்கையின் தலைமாட்டில் எப்போதும் மக்கள் தத்தம் தலையணைக்குள்ளேயே அணுக்குண்டொன்றினை வைத்து உறங்கும்படியான நிம்மதி கெட்ட இரவுகளை உருவாக்கி வைத்திருக்கின்றது கூடங்குளம் அணுமின்னிலைய நிர்மாணம்.
Read more...
|