Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 10 August 2013
ஒடுங்கி, ஒதுங்கி வாழ்வதா மாணவர் இயல்பு! - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 10 August 2013 15:08
பி.இரயாகரன் - சமர் / 2013

இன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது.

Read more...
Last Updated ( Saturday, 10 August 2013 15:13 )