வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்திலிருந்து தெற்காக நூறு மீர்ற்றர் நடந்தால் கணேசுப் பரியாரியார் வீடு. கணேசுப் பரியாரியார் மட்டக்களப்பு பிரதேசத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆயுள்வேத வைத்தியத்தில் கைதேர்ந்தவர்களில் ஒருவர். அந்தப் பிரதேசத்தில் இருக்கும் சின்னப்பிள்ளைக்கும் அவரை தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
Read more...
|