Saturday, 05 January 2013
Written by பி.இரயாகரன்
|
Saturday, 05 January 2013 20:05
பி.இரயாகரன் - சமர்
/ 2013
|
இது சொந்த இன ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்கும் இனவாதமாகும். இப்படி தன்னை மூடிமறைத்த சுயநிர்ணயம், நேரடியான இனவாதத்தை விட ஆபத்தானதும், அபாயாகரமானதுமாகும். தனக்கான நேரம் வரும் வரை அது தன்னை வெளிப்படுத்துவதில்லை. தன்னை ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரதிநிதியாகக் காட்டிக் கொண்டு, அதிகம் நாசம் செய்கின்ற இனவாதமாகும். இதை அரசியல்ரீதியாக, கோட்பாட்டுரீதியாக இனம் கண்டு கொள்வது இன்று அவசியமாகின்றது. சுயநிர்ணயத்தின் பின் ஒளித்துப் பிடித்து விளையாடுவதை நாம் அனுமதிக்க முடியாது.
Read more...
|
Last Updated ( Saturday, 05 January 2013 20:12 )
|
|
Written by தமிழரங்கம்
|
Saturday, 05 January 2013 17:17
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
|
தமிழ், சிங்கள மொழி பேசும் மக்கள் இணைந்ததான புதிய வரவு தான் "போராட்டம்"பத்திரிகை. ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, இனவாதிகளுக்கு எதிராக, எல்லாவகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக “போராட்டம்” போராடும்.
இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் இது வெளியாகின்றது. மக்களை வழிகாட்டக் கூடிய முற்போக்கான தமிழ் பத்திரிகை இல்லாமையை இது நிவர்த்தி செய்யும். இந்த வகையில் "போராட்டம்" பத்திரிகை இலங்கையில் இருந்து பல்வேறு தடைகளைக் கடந்து வெளிவருகின்றது.
Read more...
|
Last Updated ( Saturday, 05 January 2013 17:23 )
|
|
|