Sunday, 18 November 2012
Written by தமிழரங்கம்
|
Sunday, 18 November 2012 20:33
அரசியல்_சமூகம்
/ கங்கா
|
ஈழமெழுமெனப்
போரிட்ட வீரப்பெண் சேனையை
தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே
மாவீரர் நினைவேந்தக்
கார்த்திகைக்கு
மலர்தூவப் போவீரோ..
Read more...
|
Last Updated ( Monday, 19 November 2012 20:05 )
|
|
|