Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 17 June 2012
"வழக்கு எண் 18/9" என்ற சினிமா ஏற்படுத்தும் அதிர்வும் அதன் உணர்ச்சி குறித்தும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 17 June 2012 08:25
பி.இரயாகரன் - சமர் / 2012

அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். இயல்பாக நாம் ஏற்றுக் கொண்ட, எம்மைச் சுற்றிய வாழ்க்கையை இது புரட்டி போடுகின்றது. தன்னில் தாழ்ந்தவனை குற்றவாளியாக்கும் எமது அறத்தையும், எமது மௌனங்களையும், வெறும் அனுதாப உணர்வுகளையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கின்றது. இந்த வகையில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு சினிமா, தன் கலை உணர்வுடன் அழகியலுடன் வெளிவந்திருக்கின்றது.

Read more...
Last Updated ( Sunday, 17 June 2012 08:30 )