Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 14 June 2012
நேபாள புரட்சியின் பின்னடைவு:தலைமையின் துரோகத்திற்கு எதிராக தோழர் கிரண் அழைப்பு.... PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 14 June 2012 12:31
அரசியல்_சமூகம் / விருந்தினர்

இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கும்,உழைக்கும் மக்களுக்கும் தெம்பூட்டும்,நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித்தலைமையின் காட்டிக்கொடுத்தலால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.மக்கள் விடுதலை ராணுவமும் நயவஞ்சகமான முறையில் கலைக்கப்பட்டுவிட்டது.

ஆனாலும், நேபாள மாவோயிசக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களும்,அணிகளும் கட்சித்தலைமையின் துரோகக் காட்டிக்கொடுத்தலுக்கு எதிராக இன்று களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.அப்போராட்டத்தின் ஒரு அங்கமாக நாடு தழுவிய அளவில் புரட்சியாளர்களின் கூட்டத்தைத் தோழர் கிரண் தலைமையிலான புரட்சிகர அணியினர் கூடுவதற்கு அழைப்பை வெளியிட்டுள்ளார் அதனை இங்கு வெளியிடுகிறோம்.

Read more...
Last Updated ( Thursday, 14 June 2012 12:34 )

சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் -- யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் - சாதியமும் தமிழ்த் தேசியமும்….பகுதி-4 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 14 June 2012 12:18
அரசியல்_சமூகம் / அகிலன்

1917-ல் நடைபெற்ற ரஸ்ய-அக்டோபர் புரட்சி, உலகின் அடக்கியொடுக்கப்பட்டமானிடத்தை எழுச்சியுற வைத்தது. நாம் வாழும் உலகை வரலாற்றுபொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்க்குமிடத்து, அக்டோபர் புரட்சிக்கு முந்திய சமுதாய மாற்றங்கள் அனைத்தும், அதிகார வர்க்கங்களின் தொடர்அடக்குமுறைக்கு உட்பட்ட (அடங்கலான-ஏற்றத்தாழ்வான) சமுதாயங்களுக்கூடாகவே அசைவியக்கம் பெற்றுவந்துள்ளன.  ஆனால் அக்டோபர் புரட்சிக்கூடாகவே அடக்கியொடுக்கப்பட்ட வர்க்கங்களும், மக்களும் தமதாட்சியைநிறுவமுடியுமென்ற  மாக்சிஸத் தத்துவக்கோட்பாடு  உயிரோட்டம்உள்ளதாக்கப்படுகின்றது.

Read more...
Last Updated ( Thursday, 14 June 2012 12:21 )