Sunday, 03 June 2012
Written by பி.இரயாகரன்
|
Sunday, 03 June 2012 19:08
பி.இரயாகரன் - சமர்
/ 1990-1995
|
1980களின் பின் எம் தேசவிடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுடன் 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பல்;வேறு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர். இதைவிட 1 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவில் புலம் பெயர்ந்துள்ளனர். மேற்கு நாடுகளில்புலம் பெயர்ந்தோர்களில் 80 வீதமானோர் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மத்திய மற்றும் மேற்தட்டு வர்க்கப் பிரிவினராகவுள்ளனர். மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்தோரில் 98 வீதமானோர் பொருளாதார அகதியாகவே புலம் பெயர்ந்தவர்கள். இன்று மேற்கு நாடுகளில் இருந்து திரும்பிச் செல்லல் என்பது 5வீதம் அல்லது 10வீதமாக மட்டுமே இருக்கும்.
Read more...
|
|
Written by தமிழரங்கம்
|
Sunday, 03 June 2012 10:03
அரசியல்_சமூகம்
/ கனகமணி
|
சிறிலங்காவின் அரச படைகளினால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்கலிலும் இன்னமும் சொல்லில் வடிக்கமுடியாத சித்திரவதைகளையும் வேதனைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
Read more...
|
Last Updated ( Sunday, 24 June 2012 22:15 )
|
|
|