Sunday, 31 October 2010
Written by பி.இரயாகரன்
|
Sunday, 31 October 2010 21:16
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
"புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" என்றால், மக்களைக் கொல்லக் கொடுத்தது நீதியான ஒரு அரசியல் செயல். யுத்தம் நடந்த காலத்தில் இதைக் கூறவில்லை. அண்மையில், அதுவும் புலிப் பணத்தைத் திருடி வைத்திருக்கும் பணக்காரப் புலிகள், பினாமி புலி ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து நடத்திய ஊடகவியலாளர் கூட்டத்தில் தான் அருள் எழிலன் இதைக் கூறினார். அதேநேரம் தன் பேஸ் புக்கிலும் கூட, இதைக் குறிப்பிடுகின்றார். "சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர்" என்று சிபார்சு செய்யப்பட்டவர் தான் இதைக் கூறியிருக்கின்றார். அவரோ இனியொரு இணைய ஆசிரியரில் ஒருவர். அவரோ புலிப் பினாமி ஊடகவியல் கூட்டத்தில் தண்டரா போடுகின்றார். இதேபோல் இனியொருவின் மற்றொரு ஆசிரியரை உள்ளடக்கிய புதியதிசை, அண்மைக்காலமாக புலிகளுடன் கூடி கும்மியடிக்கின்றது. புலத்துப் புலி மாபியாக்களை பயன்படுத்தி, தாங்கள் வர்க்கப் புரட்சி செய்யப் போகின்றார்களாம். இப்படி திடீர் அரசியலுக்கு வந்தவர்களின் பற்பல அரசியல் கூத்துகள்.
Read more...
|
Last Updated ( Sunday, 31 October 2010 21:46 )
|
|
Written by தமிழரங்கம்
|
Sunday, 31 October 2010 06:27
அரசியல்_சமூகம்
/ பொறுக்கி
|
இறந்தவர்கள்/கொல்லப்பட்டவர்களே முக்கியத்துவப்படுத்தப்படுவது செய்திகளிலும், திரைப்படங்களிலும் வழமையானதாகும்.
மிகவும் நெருக்கமானவர் / குடும்ப அங்கத்தவர் திடீரென்று கொல்லப்பட்டுவிட்டால் அவருடன் தொடர்பானவர்கள் / குடும்ப அங்கத்தவர்கள் அந்த இழப்பை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தியுள்ள திரைப்படம்தான் Personal Effects. தமது இழப்புக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நீதி தேடுவதாக அல்லது கொலைகாரரைக் கொலை செய்து பழிக்குப்பழி வாங்குவதாக வெவ்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமது இழப்புகான பதிலைத் தேடுகிறார்கள். இப்படியான கடினமான கதையுடன் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய செய்தி குறித்து இத் திரைப்படம் பேசுகிறது.
Read more...
|
Last Updated ( Sunday, 31 October 2010 06:30 )
|
|
Written by தமிழரங்கம்
|
Sunday, 31 October 2010 06:23
அரசியல்_சமூகம்
/ கலகம்
|
நான் பல ஆண்டுகள் பார்ப்பனர்களின் சதியோ, அவர்களின் சாதிவெறியோ அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி சரியாக அறிந்த பின்பு அவர்கள் எந்த அளவுக்கு ஒவ்வொரு செயலிலும் , அணுவிலும், மூச்சிலும் சாதியத்தை , பார்ப்பனீயத்தை பரப்புகிறார்கள் , இவர்கள் எவ்வளவு ஆழமாக சிந்தித்து தனது கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகின்றேன்.
Read more...
|
Last Updated ( Sunday, 31 October 2010 06:26 )
|
|
|