வலதுசாரிய தமிழ் தேசியம் எப்போதும் எதிரிக்கு ஆள்பிடித்து கொடுக்கின்றது. அதன் எதிர்ப்பு அரசியல் இதைத்தாண்டி மக்கள் சார்ந்ததல்ல. கலை கலைக்காக என்று எழுதும், எந்த சமூக உணர்வுமற்ற எழுத்தாளர் கூட்டத்தை, அரசின் பக்கம் செல்லுமாறு இன்று வலிந்து தூண்டுகின்றது. வலதுசாரி தமிழ் தேசியம், குறிப்பாக புலிகள் கடந்த காலத்தில் எதைச் செய்தனரோ, அதையே தான் அது தொடருகின்றது.
Read more...
|