தியாகம் செய்து போராடக் கூறிய கூட்டம், தன்னைத் தியாகம் செய்யவில்லை. மாறாக இந்த கூட்டம் சரணடைந்தது. மக்களை பலிகொடுத்து தன்னை காப்பாற்ற முனைந்த கூட்டம், இறுதியில் போராடி மடியவில்லை. மாறாக சரணடைந்தது. இப்படி இந்தக் கூட்டம் தலைமை தாங்கிய போராட்டம் அழிந்து போனது தற்செயலானதல்ல. அங்கு உண்மை, நேர்மை, வீரம், தியாகம் என எதுவும் இருக்கவில்லை.
Read more...
|