Tuesday, 04 May 2010
Written by பி.இரயாகரன்
|
Tuesday, 04 May 2010 07:16
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
தமிழினத்தின் பொது வெட்முகம் இது. இலங்கை மக்கள் தொகையில், குறைந்தபட்சம் 5 லட்சம் ஆண்கள் காணமல் போய்யுள்ளார்கள். கிழக்கிலோ 49 ஆயிரம் விதவைகள். இதில் அரைவாசி பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 12 ஆயிரம் பேர் 3 குழந்தைகளின் தாய்.
Read more...
|
Last Updated ( Tuesday, 04 May 2010 07:37 )
|
|
Written by தமிழரங்கம்
|
Tuesday, 04 May 2010 05:10
அரசியல்_சமூகம்
/ விஜயகுமாரன்
|
அண்மையில் இணையமொன்றில் தீர்க்கதரிசி ஒருவர் திருவாய் மலந்திருக்கின்றார். அவரின் முதலாவது தத்துவ முத்து வேலையை மதித்து உண்மையாக உழைத்தால், நீங்களும் அவரைப் போல் வாழ்க்கையில் முன்னிற்கு வரலாம். ஊலகெங்கும் உள்ள தொழிலாளர்களிற்கும் விவசாயிகளிற்கும் இந்த உண்மை தெரியாமல் போனதால் தான் ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
Read more...
|
Last Updated ( Tuesday, 04 May 2010 05:13 )
|
|
|