Thursday, 25 March 2010
Written by தமிழரங்கம்
|
Thursday, 25 March 2010 15:22
சமகால நிகழ்வுகள்
/ சிறப்பு கட்டுரைகள்
|
{play}http://www.tamilcircle.net/audio/Kavithaikal/tsunami.mp3{/play}
பசியில பஞ்சத்தில வாடிற வயித்துக்கு கஞ்சியாகிலும் ஊத்திட, காத்து மழயில கடும்கும்மிருட்டில, கடலில மோதி விரட்டிற அலையில தோணித்துரும்பில வாழ்வை வெல்லும் எங்கட சாதி ஊர்மனை பக்கமா அட ராசா நீ உன் காலில மணல் பட நடந்தாயா?
Read more...
|
Last Updated ( Friday, 23 April 2010 18:38 )
|
|
Written by தமிழரங்கம்
|
Thursday, 25 March 2010 15:22
அரசியல்_சமூகம்
/ சிறி
|
{play}http://www.tamilcircle.net/audio/Kavithaikal/tsunami.mp3{/play}
பசியில பஞ்சத்தில வாடிற வயித்துக்கு கஞ்சியாகிலும் ஊத்திட, காத்து மழயில கடும்கும்மிருட்டில, கடலில மோதி விரட்டிற அலையில தோணித்துரும்பில வாழ்வை வெல்லும் எங்கட சாதி ஊர்மனை பக்கமா அட ராசா நீ உன் காலில மணல் பட நடந்தாயா?
Read more...
|
Last Updated ( Friday, 23 April 2010 18:38 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 25 March 2010 09:19
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
குற்றச்சாட்டு 7
"காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்த அறிமுகத்திற்கூடாக தோழர் விசுவானந்ததேவனை உங்களுக்கு தெரிந்திருந்தது. இதனால் என்.எல்.எப்.ரியில் உறுப்பினராகி இருந்தீர்கள். யாழ்ப்பாண கற்றன் நசனல் வங்கி என்.எல்.எப்.ரியினால் கொள்ளை இடப்பட்டபோது அதிலிருந்து பெறப்பட்ட நகைகள், பணம் என்பவற்றின் ஒரு பகுதியை மறைத்துவைப்பதற்கு தோழர் விசுவானந்ததேவன் உங்களை பயன்படுத்திக் கொண்டார். இது ஒன்றே ஈழப்போராட்ட வரலாற்றின் உங்களுடைய மாபெரும் பங்களிப்பு."
Read more...
|
Last Updated ( Thursday, 25 March 2010 10:07 )
|
|
|