Sunday, 21 March 2010
Written by பி.இரயாகரன்
|
Sunday, 21 March 2010 10:57
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
இன்று எதிர்ப்புரட்சி அரசியல் என்பது, படிப்படியாக மார்க்சியத்தை திரித்துக்காட்டுவதில் தொடங்குகின்றது. புரட்சிகர நடைமுறையின்றி, புரட்சிகர அமைப்பு இன்றி, அதற்கான அரசியல் வேலைத்திட்டம் இன்றி, சில தனிநபர்கள் முதல் புதிய ஜனநாயகக்கட்சி வரை இந்த தேர்தலில் பங்கு கொள்கின்றது அல்லது ஆதரிக்கின்றனர். இதை நியாயப்படுத்த ஆளுக்காள் நியாயம் கற்பிக்கின்றனர். இந்த வகையில் மாவோவையும் இனியொரு தமக்கு ஆதரவாக களத்தில் இறக்கியுள்ளது.
Read more...
|
Last Updated ( Sunday, 21 March 2010 11:03 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 21 March 2010 05:34
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
இந்த புலி வதைக்கு முந்திய பிந்தைய காலகட்டத்தில், நேரடியாக நான் அறிந்த, என் மீதான படுகொலை முயற்சி பற்றிய விரிவான குறிப்புக்கு பதில், சிறு குறிப்புகளை இதில் தர முனைகின்றேன்.
Read more...
|
Last Updated ( Saturday, 20 March 2010 19:20 )
|
|
Written by தமிழரங்கம்
|
Sunday, 21 March 2010 03:02
அரசியல்_சமூகம்
/ கங்கா
|
போர்சிறைகொண்ட இளையோரை பூசாவுக்குள் வதைதொடரத் தள்ளுவதை எவன்கேட்பான் தமிழ்த்தேசியத்தின் உறுதிக்கு தலைமையென வெறு வாயுறுதி வீரமிகு உரப்புகளாய் பாராளு மன்றக் கனவுகட்குள் மிதக்கும் நேரமிது……….
Read more...
|
|
|