Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 20 March 2010
இடதுசாரியம், மார்க்சியம், முற்போக்கு என்ற முகாந்திரத்தின் கீழ் … (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 05) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 20 March 2010 23:08
பி.இரயாகரன் - சமர் / 2010

அரசு மற்றும் ஜனநாயகம் பற்றிய அரிவரிப்பாடத்தை திரித்தல் மூலம் தான், பாராளுமன்றத்தை ஜனநாயகத்தின் ஒரு வடிவமாக காட்டுகின்றனர். மே 18 முதல் புதிய திசைகளின் அரசியல் வழிமுறைகள் இதற்குள் தான் உள்ளது. தேர்தல் பற்றிய இவர்களின் அரசியல் நிலை என்பது, வியக்கத்தக்க வகையில் இதுதான் ஜனநாயகம் என்று மோசடி செய்து காட்டுவதுதான்.

Read more...

Last Updated ( Saturday, 20 March 2010 19:17 )

ஊருக்குப் போயிருந்தேன் - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 20 March 2010 19:24
அரசியல்_சமூகம் / கண்மணி

நீண்ட நாள் கழித்து கிடைத்த,
விடுமுறையொன்றில்
ஊருக்குப் போயிருந்தேன்
முன்பு கிடைத்த,
சந்தோசம் எதுவுமே
இருக்கவில்லை!
பிள்ளையாரடிச் சந்தியும்
வேம்படிக் கோயிலும்
வெறிச்சோடிக் கிடப்பதைக்
கண்ட எனக்கு

Read more...
Last Updated ( Saturday, 20 March 2010 19:15 )

மனித விழுமியங்களையா கலை உற்பத்தி செய்கின்றது? : மனித கலாச்சாரம் பாகம் - 07 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 20 March 2010 16:30
பி.இரயாகரன் - சமர் / 2010

சினிமா சொல்லும் பாலியல் கவர்ச்சியும், ஆபாசமும், உடல்சார் வக்கிரத்தை முதன்மைப்படுத்தி தூண்டுகின்றது. இதன் மூலம், மனித உணர்வை அதற்குள்ளாக வக்கிரப்படுத்துகின்றனர். தனிமனித வன்முறை, வன்முறை மீதான சட்டம் என்ற எல்லைக்குள் கதை சொல்கின்ற ஒரு சினிமா, மக்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வை நலமடிக்கின்றது.

Read more...

Last Updated ( Saturday, 20 March 2010 19:16 )

பிரபாகரானே! எங்களுக்கு என்ன பதில் கூறு? - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 20 March 2010 13:21
அரசியல்_சமூகம் / கண்மணி

பிரபாகரானே!
உன்னிடம் சில
கேள்விகள்?
நீ
இருக்கின்றாயோ
இறந்தாயோ
எமக்குத் தெரியாது
இருந்தும்
கேட்கின்றோம்?

Read more...

யூகோஸ்லாவிய பற்றிய ஸ்ராலினின் மார்க்சிய நிலைப்பாடும்;, டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 03) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 20 March 2010 11:44
பி.இரயாகரன் - சமர் / 2010

யூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளப்படுத்திய போது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்ராலின் அவதூற்றிலும், ஸ்ராலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.

Read more...

Last Updated ( Friday, 19 March 2010 20:08 )

மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 20 March 2010 05:29
பி.இரயாகரன் - சமர் / 2010

"கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்." மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசிச சட்டங்களை, மார்க்ஸ் மிக அழகாகவே இங்கு எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் எந்த விதிவிலக்குமின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி

Read more...

Last Updated ( Friday, 19 March 2010 20:05 )