Monday, 15 March 2010
Written by பி.இரயாகரன்
|
Monday, 15 March 2010 23:08
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
மனிதன் தனக்குள் கொண்டுள்ள சமூக உறவுகளின் சிதைவுகள் தான், உலகமயமாதலின் ஊக்க மருந்துகளாகும். மறுபக்கத்திலோ சமூகமாக வாழத் துடிக்கின்ற இயற்கை சார்ந்த பரிணாமச் சூழல்.
Read more...
|
Last Updated ( Monday, 15 March 2010 20:17 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 15 March 2010 16:28
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
ஆபாசமும்! கவர்ச்சியுமா! அதன் வக்கிரமுமா! மனித கலாச்சாரம்? இதுவல்ல என்று பலமாக நம்பும் நாம், இப்படித் தான், இதற்குள் தான், நாம் எம்மையறியாமல் இதை நியாயப்படுத்தியும் வாழ்கின்றோம். இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வது அவசியம். எம்மிடம் எஞ்சியிருந்த மனித கலாச்சாரங்களை எல்லாம், நாம் இழந்து வருகின்றோம். சமூகத் தன்மை கொண்ட, மனித நலன் கொண்ட, இயற்கையாகவே எம்முடன் இருந்த மனித கலாச்சாரம் அனைத்தும், எம்மிடமிருந்து படிப்படியாகவே அகற்றப்படுகின்றது.
Read more...
|
Last Updated ( Monday, 15 March 2010 16:25 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 15 March 2010 08:09
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
மார்ச் 8 பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச நாள். 100 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கம்யூனிச இயக்கமும், அந்த இயக்கத்தில் இருந்த பெண்களும், இந்த நாளை பெண்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தனர்.
Read more...
|
Last Updated ( Tuesday, 08 March 2011 06:57 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 15 March 2010 07:51
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
தோழர்களே! நண்பர்களே! வாசகர்களே! எதிரிகளே!
உங்களுக்கு நான் என்னை அறிமுகப்படுத்துவது தொடர்ந்து போராடுவதற்காகத்தான். எனது சுயஅறிமுகம் என்பது, என்னைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் வாழ்வுதான். அதுவும் பல தோழர்கள் உள்ளடங்கிய ஒரு கூட்டு வாழ்வுமுறைதான்.
Read more...
|
Last Updated ( Monday, 15 March 2010 08:05 )
|
|
|