Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 12 March 2010
போராட்டமாக டேப்பை எடுத்துக்கொண்டு ஓடியது குற்றமா அல்லது பேட்டாவே கொடுக்காமல் தொழிலாளர்களைத் “தோழர்கள்” ஏமாற்றியது குற்றமா? - “தோழர்கள்” ஷோபா சக்தியும் லீனாவும் : தீபக் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 12 March 2010 20:33
அரசியல்_சமூகம் / விருந்தினர்

செங்கடல் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இப்போது லீனாவும் ஷோபா சக்தியும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வினவு இணையதளம் லீனா எழுதிய கவிதையில் காட்டமாகி எழுதிய பதிவிற்கு பதில் பதிவாக லீனா எழுதிய கட்டுரையில்’’டேப்பை எடுத்துக் கொண்டு ஓடியது குற்றம்’’ என்று எழுதியிருந்தார்.

Read more...
Last Updated ( Friday, 12 March 2010 20:40 )

சோபாசக்தி தன் தனிமனித ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்த மார்க்சை முன்னிறுத்துகின்றார் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 12 March 2010 08:07
பி.இரயாகரன் - சமர் / 2010

இதற்கு அமைய, பாலியல் அம்சத்தில் சமூக சீராழிவிலான தனிமனித ஒழுக்கக்கேடு கிடையாது என்ற கோணத்தில், சிறிரங்கன் மார்க்சையும் காதலையும் காட்டுகின்றார். பாலியல் என்பது சமூகம் சார்ந்தல்ல, தனிமனிதனின் பாலியல் சார்ந்து சுதந்திரமானது, தூய்மையானது, அன்பாலானது என்ற காட்டமுனையும் போக்கு அபத்தமானது. சமூகத்ததை கடந்து, அராஜாகவாத கோட்பாட்டை இது முன்தள்ளுகின்றது.

Read more...
Last Updated ( Friday, 12 March 2010 20:41 )