Sunday, 07 March 2010
Written by தமிழரங்கம்
|
Sunday, 07 March 2010 19:03
அரசியல்_சமூகம்
/ அகிலன்
|
மகோற்சவமாகியுள்ளது தேர்தல் திருவிழா!
தனிப்பெரும் தலைவர் முதல் — தனிப்பெரும் தலித்துக்கள் வரை வடம் பிடிக்கின்றனர்! இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் ஓர் மகோற்சவமாகியுள்ளது. வடக்கில் அரசியல் கட்சிகள் இதை ஓர் தேர்த்திருவிழா ஆக்கியுள்ளனர். இதற்கு தனிப்பெரும் தலைவரின் பேரன் பொன்னம்பலம் முதல் தலித்துக்களின் “தனிப்பெரும் மகாசபையினர்” வரை வடம் பிடிக்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Sunday, 07 March 2010 19:05 )
|
|
Written by தமிழரங்கம்
|
Sunday, 07 March 2010 07:05
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
ஜேர்மனிய அதிகார வர்க்கத்தின் ஊழல்கள் அம்பலமாகும் தருணம் பாலியல் பலாத்தகாரம் அதை விஞ்சும் அளவுக்குத் திருச்சபைகளைச் சந்திக்கு இழுத்து வருகின்றன.இதற்குள் நித்தியானந்தாவின் போலிப் பிரமச் சாரியம் அம்பலத்துக்கு வரும்போது அனைத்தும் ஒன்றினது தொடர்ச்சியாகவும்,பிளவுமாக நம்மை அண்மிக்கிறது.
Read more...
|
Last Updated ( Sunday, 07 March 2010 07:07 )
|
|
|