Friday, 05 March 2010
Written by தமிழரங்கம்
|
Friday, 05 March 2010 19:36
அரசியல்_சமூகம்
/ கலகம்
|
1
ஆனந்தம்
கதவைத்திற காற்று வரட்டும் கதவைத்திற காற்று வரட்டும்
ம்ம்ம்ம்ம்……… கதவைத்திற ……………….வரட்டும்
Read more...
|
Last Updated ( Friday, 05 March 2010 19:41 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 05 March 2010 08:39
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
ஜனநாயகப் புரட்சி தான், பாராளுமன்றத்துக்கு ஜனநாயகத்தை வழங்குகின்றது. ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாட்டில், பாராளுமன்றத்தை ஜனநாயக வழியாக காட்டுவது ஜனநாயகம் பற்றிய திரிபாகும்;. ஜனநாயகத்தை மீட்க மகிந்தாவை ஆதரித்த புலியெதிர்ப்பு போன்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மகிந்தாவை ஆதரிக்கும் புலியெதிர்ப்பு "மார்க்சியம்" போன்றது.
Read more...
|
Last Updated ( Friday, 05 March 2010 08:48 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 05 March 2010 06:49
அரசியல்_சமூகம்
/ ஐயர்
|
பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது.எது எவ்வாறாயினும் சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால் பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர்கள்.
Read more...
|
Last Updated ( Friday, 05 March 2010 10:23 )
|
|
|