மகிந்த சிந்தனையும், அதன் ஜனநாயகமும் இதுதான். தமிழினத்தின் மேல், கைது செய்தவர்கள் மேல், சரணடைந்தவர்கள் மேல் ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்தனர். சிறிலங்கா அரசே குற்றக் கும்பலாக, கூட்டுப் படுகொலைகளை நடத்தியும், ஒரு இனத்தின் இனவழிப்பை நடத்தி முடித்துள்ளது.
Read more...
|