Wednesday, 05 August 2009
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 05 August 2009 07:59
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
புலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர்.
Read more...
|
Last Updated ( Tuesday, 24 November 2009 20:32 )
|
|
|