Wednesday, 22 July 2009
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 22 July 2009 22:44
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இது என் மீதான அரசியல் அழுத்தங்களாகின்றது. இதன் மீதான எதிர்வினை, இறுதியான 20 வருடத்தில், தனித்து நிற்கும் அரசியல் சூழல் எனக்கு எற்படுத்தியது. மக்கள் அரசியல், மக்களின் விடுதலை, இதை முன்னிறுத்தி இதற்கு எதிரான அனைத்துப் போக்குகளையும் நான் தனித்து எதிர்கொண்டது என்பது இயல்பில் என்னை தனிமைப்படுத்தியது.
Read more...
|
Last Updated ( Thursday, 23 July 2009 18:34 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 22 July 2009 17:03
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
புகலி இணையத்தளம் (www.puhali.com ) மீது நடத்தப்பட்ட தாக்குதல் மூலம், அவ்விணையத்தை பாசிட்டுகள் படுகொலை செய்துள்ளனர். ஆளைப் போடு அல்லது கருத்தை முடக்கு என்பது, பாசிச சிந்தாந்தத்தின் அரசியல் மொழியாகும். "ஜனநாயகம், சுதந்திரம்" பேசுகின்றவர்கள், மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்வதை விரும்புவதில்லை.
Read more...
|
Last Updated ( Wednesday, 22 July 2009 17:08 )
|
|
|