Monday, 20 July 2009
Written by admin2
|
Monday, 20 July 2009 05:47
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
என் கர்த்தரே,பிரியத்துக்குரிய ஆண்டவரே! பரலோகத்திலிருக்கும் பிதாவே!! ஏனிந்தச் சோதனை உன் தூதுவனுக்கு? விடுமுறைக்கு மெல்லச் சென்றவன் உனது பாதத்துக்குப் பணிவிடை செய்து தானும் பக்குவமாய்ப் பொழுது ஒன்று போக்குவது உனக்குப் பொறுக்காதோ?
Read more...
|
Last Updated ( Monday, 20 July 2009 05:50 )
|
|
|