Tuesday, 14 July 2009
Written by admin2
|
Tuesday, 14 July 2009 17:38
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
"நம்மிடம் எந்த நம்பிக்கைகளும் கைவசமில்லை. நாம் வாழ்வு மறுக்கப் பட்ட சூழலுக்கு மறுப்பும்,நமது குடியிருப்புகளை இராணுவ உயர் பாதுகாப்பாக்கிய யுத்தத்தையும்- இலட்சக்கணக்கான மனித அழிவையும் வெறுக்கிறோம்.இதனால் பாதிப்புக்குள்ளானது மட்டுமல்ல வேரோடுபிடுங்கியெறியப் பட்ட உயிர் வாழ்வின் விழுமியங்களை மீட்பதற்கு யுத்தம் குறுக்கே நிற்பதால் அதை உடலில் உயிருள்ளவரை எதிர்ப்போம்.
Read more...
|
Last Updated ( Tuesday, 14 July 2009 17:41 )
|
|
Written by admin2
|
Tuesday, 14 July 2009 15:23
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:
பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்!
' மூலதனத்தின் கருப்பையில் சமாதனம் கருக்கொள்வதென்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும்.'
Read more...
|
Last Updated ( Tuesday, 14 July 2009 15:29 )
|
|
|