Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 09 July 2009
இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தை... வன்னி மருத்துவர்களை நொந்து இலாபமென்ன? PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 09 July 2009 12:24
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இலங்கை அரசினது சமீபகாலமான போர் நடாத்தையில்,அவ்வரசானது மேலும் பற்பல மனிதவிரோதத்தன்மையிலான பாதையில் அரசின் தார்மீகக் கடமைகளை நகர்த்திகிறது.

Read more...
Last Updated ( Saturday, 11 July 2009 00:18 )

இனவழிப்பு யுத்தத்தில் 350 மக்கள் தான் இறந்தனராம்;! அரசு பாசிசம் மூலம் கூறுகின்றது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 09 July 2009 08:09
பி.இரயாகரன் - சமர் / 2009

அரச பாசிசம், தன் வதைமுகாமில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு இப்படி அறிவிக்கின்றது. தன் போர்க்குற்றத்திலான உண்மைகளை எல்லாம், இப்படி தன் பாசிச வழயில் பொய்யாக்க முனைகின்றது. அறிவு நாணயம் எதுவுமற்ற வகையில், தங்கள் இரும்புப்பிடிகொண்ட உருட்டல் மிரட்டல்கள் மூலம், உலகத்தையே தலைகீழாக்கி காட்ட முனைகின்றனர் பாசிட்டுகள்.

Read more...
Last Updated ( Thursday, 09 July 2009 12:28 )

முதலாளியத்தின் பரப்புரையும்,வன்முறைசார் கருத்தியலும் PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 09 July 2009 05:51
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

முதற்புள்ளி: ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்த இடத்தைக் குதறியபடி அழித்தவிடத்தில் அதுவே உயிர்ப்புக்கான இன்னொரு புள்ளியாகும், மனதினது இன்னொரு பதிலும் வந்ததில் மேலும் தொடரக்கூடிய இந்த விவாதத்தில் புள்ளிகளின் தோற்றத்தில் துளியளவும் ஆர்வமின்றி-கருத்தின்மீதான கவனத்தைக் குவிப்பதில் ஆர்வங்கொள்ளும் நிலையில்-மையப்படுத்தப்பட்ட எமது போராட்டச் சூழலின்பாலான எங்கள் எண்ணங்களின்மீதான ஒத்தோடல்-எதிர்த்தோடல்கள் சம்பந்தமான குறிப்பைத் தருவதென்பதால் நேர்கோட்டு விளக்கங்கொள்ளும் எவரையும் தள்ளிவைத்துவிட்டு இனிமேலும் தொடரலாம்.

Read more...
Last Updated ( Thursday, 09 July 2009 05:55 )