Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 16 April 2009
புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெறுவார்களா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 16 April 2009 21:23
பி.இரயாகரன் - சமர் / 2009

துரோகம் செய்யாது புலிகள் போராடி மடிந்தால், புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெற முடியாது. துரோகம் செய்தால், அரசுடன் சேர்ந்த கூலிக்குழுவாக நீடிப்பார்கள். இதற்கு வெளியில் முன்புபோல் அவர்கள் இருக்க முடியாது. இங்கு புலிகள் போராடி மடிந்தாலும், புலிகள் உருவாக்கிய வர்க்கம் தொடர்ந்து இருக்கும்.  ஆனால் அதன் பிரதிநிதியாக புலிகள் இருக்க முடியாது.

Read more...
Last Updated ( Friday, 17 April 2009 08:01 )

துரோகமும் அதன் மூடுமந்திர அரசியலும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 16 April 2009 08:26
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிகள் துரோகிகள், இனியும் செய்ய துரோகம் என்று ஒன்று அதனிடமில்லை என்று கூறிக்கொண்டு சரணடையக் கோருகின்றனர். யாரிடம்! தமிழ் மக்களின் எதிரியிடம். தமிழ் மக்களின் முதல் எதிரியுடன் புலிகள் சேர்வதையிட்டு, எமக்கு (பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் கூறுகின்றனர்) அக்கறையில்லை என்கின்றனர்.

Last Updated ( Thursday, 16 April 2009 15:20 )