Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 15 April 2009
இழப்பைக் காட்டி தப்பிப்பிழைக்கும் அரசியலும், துரோகத்தை செய்யக் கோரும் அரசியலும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 15 April 2009 08:00
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிகள் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடி என்பது, இன்று இரண்டு வழிகளில் மட்டும்தான் தீர்க்கப்பட முடியும்.

 

1. துரோகத்தை செய்யும் ஒரு சரணடைவு


2. இறுதிவரை போராடி மடிவது.

 

இதற்கு வெளியில் புலிகள் தம் சொந்த வழியில் மீள்வது என்பது, இன்றைய இராணுவ சுற்றிவளைப்பில் சாத்தியமற்ற ஓன்றாக மாறிவிட்டது. இதை அவர்களே கைவிட்டுவிட்டனர்.

Read more...
Last Updated ( Thursday, 16 April 2009 15:20 )