Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 05 April 2009
புலிகளின் தளபதியான தீபன் மரணம் : என் நினைவுக் குறிப்பில் இருந்து PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 05 April 2009 21:54
பி.இரயாகரன் - சமர் / 2009

1987ம் ஆண்டு பங்குனி மாதம் 28ம் திகதி மலை 6.30 மணியளவில் தான் தீபன் எனக்கு அறிமுகமானான். என் காதுக்குள் திடீரென துப்பாக்கியை வைத்தவன், என்னை ஒரு காருக்குள் திணித்து கடத்த உதவினான்.

Read more...
Last Updated ( Monday, 06 April 2009 06:05 )

இனியொரு பொழுதில். PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 05 April 2009 19:37
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

வன்னிக் காண்டம்.

சிறு பொறிதெனினும் விட்டுவிடாதே
உன்னைச் சுற்றியே உலகம் உருண்டு
உப்புக்காக அமிழ்ந்து போகிறது
ஊசி முனைக்குத் துளைபோட்டதுகூட

Read more...
Last Updated ( Sunday, 05 April 2009 19:40 )

துயருறும் எழுத்தும், நானும். PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 05 April 2009 15:19
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"தனி நபரால் எதிர்காலம் அழிவுக்குள்ளாகுமென்று கூற முடியுதே தவிர அதைப்போக்குவதற்கு உதவவோ அன்றியதைக் காத்துக் கொள்வதற்கோ முடியாது".-(கீர்கேகார்ட்(டென்மார்க்கின் தத்துவவாதி)

Read more...
Last Updated ( Sunday, 05 April 2009 15:23 )

கொல்வதை நியாயப்படுத்தியும், கொல்லப்படுவதை எதிர்க்கும் பாசிச அரசியல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 05 April 2009 10:23
பி.இரயாகரன் - சமர் / 2009

அரசு-புலி என்று இரு தளத்திலும், இதுவே இன்று அரசியல். இதில் ஒன்றைச் சார்ந்துதான்,  புலி-புலியெதிர்ப்புக் கருத்துகள். இப்படி தேசிய வெறியர்களும், தேசிய எதிர்ப்பு வெறியர்களும் மக்கள் விரோத உணர்வுடன் நடத்தும், பாசிச நாடகம். மக்களிள் விருப்பத்துக்கு மாறாக, பலாத்காரமான முடிவுகளை திணிக்கின்றனர். தம் அற்பத்தனமான சுரண்டும் வர்க்க விருப்பையே, மக்களின் பிணத்தின் மேலாக அடைய முனைகின்றனர்.  

 

Read more...
Last Updated ( Sunday, 05 April 2009 15:29 )