Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 02 April 2009
மக்களை விற்றுப் பிழைக்கும், புலம்பெயர் போக்கிலிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 02 April 2009 08:40
பி.இரயாகரன் - சமர் / 2009

புலம்பெயர் புல்லுருவிகள் 28-29.03.2009 அன்று பேரினவாதத்துடன் கூடிக் குலாவிய போது, தாம் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க வேண்டுமென்ற வேண்டுகோள் விட்டார்களாம். அரசாங்கமும் அதற்கு ஓத்துக்கொண்டதாம். இப்படியெல்லாம் பிபிசிக்கு தமிழ் சேவைக்கு பேட்டி கொடுக்கிறார்கள்.

Last Updated ( Thursday, 02 April 2009 08:43 )