Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 21 February 2009
சுதந்திரமாக மக்களைப் பேச விடு! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 21 February 2009 22:46
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிகளிடமிருந்து தப்பி வரும் மக்களை, மீண்டும் சிறை வைத்துள்ள பேரினவாத அரசு. அங்கு தெருநாயைப்போல் கல்லெறி வாங்கி ஒடியவர்கள், இங்கு மிருகக்காட்சி சாலையில் போல் நேரத்துக்கு பேரினவாத மணியடித்தால் உணவு. மற்றும்படி எங்கும் ஒரே சிறை தான். சுதந்திரமான நடமாட்டம் முதல் சுதந்திரமாக வாய் திறந்து கதைக்க கூட முடியாத மனித அவலநிலை.

Read more...
Last Updated ( Sunday, 22 February 2009 11:27 )

ஸ்பீகல் (Der Spiegel)சஞ்சிகை புலிகள் குறித்துக்கூறியது கொழும்பில்... ஜேர்மனிய ஸ்பீகல் பத்திரிகையின் ஆருடம் பலித்தது. PDF Print Write e-mail
Written by admin2
Saturday, 21 February 2009 19:11
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"கரும்புலித் தாக்குதலைக் கொழும்புக்கு விஸ்த்தரிக்கும் தோல்வியின் விளிம்பில் நிற்கும் புலிகள்,இன்னும் தமது தலைவருக்காக உயிர்ப்பலிகொடுக்கத் தயாராகும் கரும்புலிகள்!"-ஸ்பீகல்(Spiegel) சஞ்சிகை: 20.02.09.

Read more...

Last Updated ( Saturday, 21 February 2009 19:15 )

குண்டுகளுக்கு ஓடிக்கொடுக்கும் வன்னி மக்களும் குண்டுச்சட்டி அரசியலும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 21 February 2009 16:34
அரசியல்_சமூகம் / ரவி

புலிகளின் இறுதிக் குறுகிடமாய்ப்போயுள்ள முல்லைத்தீவை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக இலங்கை இராணுவம் அறிவித்து பல வாரங்களாகிவிட்டது. இடமிடமாய்ப் பெயர்ந்த மக்களும் இடம்பெயர்ந்த மக்களும் இந்த வன்னிப் போர்ப் பொறியினுள் அகப்பட்டுப்போயுள்ளனர். விரும்பியோ

Read more...
Last Updated ( Saturday, 21 February 2009 16:36 )

புலிகளுக்கு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 21 February 2009 09:48
பி.இரயாகரன் - சமர் / 2009

உங்கள் அழிவை நோக்கி, உங்கள் வழியில் நீங்கள் நகர்கின்றீர்கள். உங்கள் வழிகள், இதை தடுத்து நிறுத்தாது. தற்கொலைக்குள் நீங்கள் மட்டுமல்ல, மக்களையும் சேர்த்து அழைத்துச் செல்லுகின்றீர்கள். தயவு செய்து இதை நிறுத்துங்கள். 

Read more...
Last Updated ( Wednesday, 15 April 2009 07:59 )