Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 16 February 2009
பகுத்தறிவை இல்லாதாக்கும் பிரச்சாரங்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 16 February 2009 21:48
பி.இரயாகரன் - சமர் / 2009

ஒரு சமூகத்தின் அவலம், எதையும் சுயமாக சீர்தூக்கி பார்க்க முடியாது இருத்தல் தான். பகுத்தறியும் மனித உணர்வை இழந்து, மலடாகி வாழ்தல் தான். மற்றவர்களின் சுய தேவைக்கு ஏற்ப, என்னை நான் அறியாது இழத்தல் தான். என் உழைப்பு மற்றவனால் சுரண்டப்படுவது தெரியாது நாம் எப்படி இருக்கின்றோமோ, அப்படித்தான் இதுவும்.

Read more...
Last Updated ( Monday, 16 February 2009 21:51 )